பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 11, 2020

பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.

 







பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் , பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்காலமே ? என உயர்நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.




பள்ளி,  கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.



இதனை அடுத்து வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது

Post Top Ad