தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 05 ) மேலும் 5,395 பேருக்கு கொரோனா தொற்று - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 5, 2020

தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 05 ) மேலும் 5,395 பேருக்கு கொரோனா தொற்று

 



தமிழகத்தில் ( 05.10.2020 ) இன்று 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,14,507 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1395   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 468

செங்கல்பட்டு - 343

தஞ்சாவூர் - 251

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 62


இன்றைய உயிரிழப்பு : 5,572

மாவட்ட வாரியான பாதிப்பு.( 05.10.2020 )












Post Top Ad