அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். *பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமானோர் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். *- பள்ளிக் கல்வித்துறை தகவல்