மே 31 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை ஜூன் 30-ம் தேதிக்குள் விடுவிக்க, CEO-க்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு.