அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்வு
* அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் 59 ஆக உயர்வு
* அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு வயது உயர்வு பொருந்தும்
* பொதுத் துறை நிறுவனங்களில் பணி புரியும் அரசு ஊழியர்களும் பயன்பெறுவர்