கொரோனா வதந்தி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 4, 2020

கொரோனா வதந்தி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது







கொரோனா பற்றிவாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர் . வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் , அந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வாட்ஸ் அப்மூலம் செய்தி
பரப்பியவர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி ஷேக்அப் துல்லா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .

நாகை எஸ்பி செல்வநாகரெத்தினம் உத்தரவின்  பேரில் , வேதாரண்யம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் ( 36 ) என்பதும் , நாகை மாவட்டம் திருமரு கல்பெருநாட்டான் பகுதியில் அரசு
பள் ளியில் ஆசிரியராக  பணியாற்றி வருவது என தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் .


Post Top Ad