தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதாவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.