கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 31, 2019

கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!






கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக கன்னியிக்குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக கொடைக்கானல்  பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

- சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.

Post Top Ad