கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 11, 2019

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது, இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை திறந்திருக்கும், தின ஊதியம் ₹ 315, என்ற அடிப்படையில் நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 1.ஊத்தங்கரை ஒன்றியம் - கதிரம்பட்டி

 2.பருகூர் - அ. கொல்லப்பட்டி

 3.வேப்பனப்பள்ளி - எபிரி. ஆகிய தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

Post Top Ad