நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர், கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ( 05.08.2019) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.