Flash News : தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உதயம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 18, 2019

Flash News : தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உதயம்!








தமிழகத்தில் காஞ்சிபுராத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம்,  நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகிறது.



*✅தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் - என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.

Post Top Ad