240 ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி..??? இது போன்ற செயல் கடந்த 4 மாதமாக நடைபெற்றும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது..