இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் நலன் கருதி கீழ்காணும் ஆசிரியர்கள் அவரின் பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது.