ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 20, 2019

ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு



தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார். 

Post Top Ad