இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை இன்று (24.12.2018) தொடங்கியது !
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சு நடந்தது
இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தைதோல்வி.
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு