தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 14, 2018

தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... அமைச்சர்




பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.வரும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும். வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில், விவசாயம், சுற்றுலா கல்வி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.

Post Top Ad