விழுப்புரம் மாவட்ட 2009 & TET ஆசிரியர்களின் பொறுப்பாளரும் இடைநிலை ஆசிரியருமான திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூர் பள்ளி இடைநிலை ஆசிரியர்* 😭😭😭😭😭 *திரு சிவசாமி ஆசிரியர்* *அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!*