அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் - தகவல் அறியும் உரிமை சட்டத்தால் அம்பலம் * 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவு * மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்யவும் திட்டம்