ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு சிம் கார்டுகளை வாங்கியவர்களுக்கு சேவை துண்டிக்கப்படும்" என சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
சேவை எக்காரணம் கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது. புதிய சிம் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டைக்கு பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டையை பெற்று வழங்குவர். பழைய நபர்கள் விருப்பப்பட்டால் தங்களது ஆதார் அட்டை அடையாளத்தை செயலிழப்பு, செய்துகொள்ள புதிய அடையாள அட்டையை தந்து பதிந்துகொள்ளலாம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.