மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆடித்திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 8 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என காஞசிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.